27.6 C
Jaffna
March 29, 2024
உலகம்

யாரும் வராததால் பெண்களிற்கான சாரதி பயிற்சிப் பாடசாலையை மூடும் பெண் தொழிலதிபர்!

பெண்கள் சாரதி பயிற்சி மையத்தில் முதலீடு செய்த ஆப்கானிஸ்தான் பெண் முதலீட்டாளர் நிலாப், பயிற்சி மையத்தில் ஒரு பெண்ணும் பெண்ணும் கலந்து கொள்ளாததால் தனது வியாபாரத்தை மூட திட்டமிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் காவல் மாவட்டம் 10 ல் ஒரு வருடத்திற்கு முன்பு பெண்களுக்கான சாரதி பயிற்சி மையம் திறக்கப்பட்டது.

கடந்த மாதத்தில் எந்த ஒரு பெண்ணும் இந்த மையத்தில் கலந்து கொள்ளவில்லை. இதனால் தனது பயிற்சி மையத்தை மூட திட்டமிட்டுள்ளதாக நிலாப் கூறுகிறார்.

தலிபான்கள் கையகப்படுத்துவதற்கு முன்பு இந்த மையத்தில் முப்பதுக்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

அப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றிய பிறகு பெண்கள் பாடசாலைகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் வேலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளனர்.

பெண்கள் வேலை செய்யவோ அல்லது கல்வி கற்கவோ எந்த தடையும் இல்லை என்று தலிபான் அதிகாரிகள் கூறியுள்ளனர். ஆனால் யதார்த்தம் அப்படியல்ல.

இஸ்லாமிய மதக் கொள்கைகளின் அடிப்படையில் பெண்கள் வேலை,கல்விக்கு அனுமதிக்கப்படுவார்கள் என தலிபான்கள் குறிப்பிட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment