2021 க.பொ.த உயர்தர மற்றும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் 14 ஆம் திகதியும், உயர்தர பரீட்சை நவம்பர் 15 ஆம் திகதியிலிருந்து டிசம்பர் 10 ஆம் திகதியும் நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1