28.2 C
Jaffna
April 20, 2024
இந்தியா

மாணவன் தனுஷ் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி அஞ்சலி!

நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்த மாணவர் உடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ் நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கூழையூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார். இவரின் மகன் தனுஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து முடித்துள்ளார்.

இரண்டு முறை நீட் தேர்வு எழுதிய நிலையில் தனுஷ் தேர்வில் தோல்வி அடைந்ததாக தெரிகிறது. இந்த சூழலில் இன்று 3வது முறையாக நீட் தேர்வு எழுத இருந்த நிலையில் தேர்வு பயத்தால் தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நடிகை ஷில்பா ஷெட்டி, கணவரின்ரூ.98 கோடி சொத்து முடக்கம்: பிட்காயின் மோசடி வழக்கில் அமலாக்க துறை நடவடிக்கை

Pagetamil

‘‘பூசணிக்காயா, பலாக்காயா..?’’ – சின்னம் விஷயத்தில் கடுப்பான மன்சூர் அலிகான்!

Pagetamil

“ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கேஜ்ரிவால்” – அமலாக்கத் துறை குற்றச்சாட்டு

Pagetamil

ஒரே ஸ்கூட்டர்… 270 முறை விதிமீறல்: பெண்ணுக்கு ரூ.1.36 லட்சம் அபராதம்

Pagetamil

சல்மான் கானுடன் தனிப்பட்ட விரோதம் கிடையாது… ஆனாலும் லாரன்ஸ் பிஷ்னோய் கொல்ல துடிக்கும் பின்னணி!

Pagetamil

Leave a Comment