29.8 C
Jaffna
March 29, 2024
குற்றம்

மனைவியை அடித்துக் கொன்றுவிட்டு, கணவன் தற்கொலை!

திருமணமான இளம் ஜோடியொன்றின் சடலம் வீட்டிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

கொஸ்பேவ பொலிஸ் பிரிவின் பதுவந்தர பகுதியில் சடலங்கள் மீட்கப்பட்டன.

28 வயதான மனைவியின் சடலம் படுக்கையறை மெத்தையில் காணப்பட்டது. அவர் தலையில் தாக்கி கொல்லப்பட்டுள்ளார். தலையில் பெரிய காயம் ஏற்பட்டு, இரத்தப் போக்கு ஏற்பட்டுள்ளது.

கணவனின் உடல் வீட்டின் உட்பகுதியில் தூக்கில் தொங்கியபடி காணப்பட்டது.

மனைவியை அடித்துக் கொன்ற பின்னர் கணவன் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என கருதப்படுகிறது. தனது சகோதரி, தந்தைக்கு இரண்டு கடிதங்களை உயிரிழந்த ஆண் எழுதி வைத்துள்ளார்.

What’s your Reaction?
+1
1
+1
1
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விபச்சார விடுதியில் சிக்கிய 2 பெண்களுக்கு எயிட்ஸ்!

Pagetamil

மனைவியின் 15 வயது தங்கையுடன் குடும்பம் நடத்தி கர்ப்பமாக்கியவர் கைது!

Pagetamil

காதலன் பலியான 15வது நாளில் உயிர்விட்ட காதலி: உடல் பாகங்கள் தானம்!

Pagetamil

பேஸ்புக்கை ஹக் செய்து யுவதியின் நிர்வாண படம் கேட்டு மிரட்டிய இளைஞன்: சொக்லேற் வாங்கி வந்தபோது சிக்கினார்!

Pagetamil

2வது முறை சிக்கிய 19, 21 வயது யுவதிகளுக்கு விளக்கமறியல்

Pagetamil

Leave a Comment