கொரோனா தொற்றினால் மேலும் 180 பேர் உயிரிழந்துள்ளனர் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இந்த உயிரிழப்புக்கள் நேற்று (5) பதிவாகின.
இதுவரை நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,320 ஆக உயர்ந்துள்ளது.
நேற்று உயிரிழந்தவர்களில் 133 பேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 40 பேர் 30 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள். மீதமுள்ள 7 பேர் 30 வயதிற்குட்பட்டவர்கள்.
நேற்று 97 ஆண்களும் 83 பெண்களும் உயிரிழந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1