கண்டி பொது மருத்துவமனையில் கொரோன சிகிச்சை பெற்று வந்த ஒருவர், மாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
பலத்த காயமடைந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் கண்டி அலவத்துகொடையில் வசிக்கும் 38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் பல நாட்களாக அந்த மருத்துவமனையில் கோவிட் நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1