30.7 C
Jaffna
March 29, 2024
மலையகம்

மாடியிலிருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை!

கண்டி பொது மருத்துவமனையில் கொரோன சிகிச்சை பெற்று வந்த ஒருவர், மாடி கட்டிடத்திலிருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பலத்த காயமடைந்த நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டபோது உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் கண்டி அலவத்துகொடையில் வசிக்கும் 38 வயதான மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் பல நாட்களாக அந்த மருத்துவமனையில் கோவிட் நோய்க்கு சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உயிரிழந்தவரின் நுரையீரலில் பல்

Pagetamil

சாரதி இலேசாக தூங்கி விட்டாராம்!

Pagetamil

சட்டவிரோத மின்கம்பி வேலியில் சிக்கி ஒருவர் பலி

Pagetamil

விபரீதத்தில் முடிந்த காதல்: 44 வயது ஆசிரியைக்கு கத்தியால் குத்திய 45 வயது ஆசிரியை!

Pagetamil

விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

Leave a Comment