29.5 C
Jaffna
March 28, 2024
உலகம்

சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலம்: தேடப்படும் பெண்ணின் விபரத்தை வெளியிட்ட ரொரண்டோ பொலிசார்!

கனடாவின் ரொரண்டொ நகரத்தில் சூட்கேசில் பெண்ணொருவரின் உடல் மீட்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய தேடப்படும் பெண்ணின் அடையாளத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

கடந்த புதன்கிழமை சடலம் மீட்கப்பட்டது. மேற்கு முனையில் கீலே தெரு மற்றும் ஹிலாரி அவென்யூ அருகே ஒரு சூட்கேசில் அடைக்கப்பட்டிருந்த பெண்ணின் சடலத்தை பொலிசார் மீட்டிருந்தனர்.

காலிடனைச் சேர்ந்த 41 வயது வர்ஷா கஜூலா என்பவரே கொல்லப்பட்டிருந்தார்.

கரிட்டா ஜக்சன்

கொலையுடன் தொடர்புடைய இரண்டு ஆண்களை பொலிசார் கைது செய்துள்ளனர். தொடர்புடைய மேலுமொரு பெண்ணை தேடி வருகின்றனர். கரிட்டா ஜக்சன் என்ற அந்த பெண் பற்றிய தகவல் தெரிந்தவர்களின் உதவியை பொலிசார் கோரியுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

அமெரிக்காவில் கப்பல் மோதி பாலம் இடிந்து விபத்து: நீரில் மூழ்கியவர்களை மீட்கும் பணிகள் தீவிரம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

இருட்டு அறை… போதைப்பொருள்… சொர்க்க பிரச்சாரம்: ஐஸ் தலைவரின் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்த இளம் பெண்களின் தகவல்கள்!

Pagetamil

Leave a Comment