29.3 C
Jaffna
April 29, 2025
Pagetamil
இலங்கை

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை: அமைச்சர் உதய கம்மன்பில!

நாட்டில் எரிபொருள் பற்றாக்குறை  இல்லை என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில இன்று தெரிவித்தார்.

எரிபொருள் பற்றாக்குறை விரைவில் ஏற்படும், சில நாட்களிற்கு போதுமான பெற்றோல் மற்றும் டீசலே கையிருப்பில் உள்ளது என்ற தகவலின் காரணமாக பல பகுதிகளில் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுக்கு அருகில் நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்க ஆரம்பித்துள்ளனர்.

இது தொடர்பில் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவிக்கையில், நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லையென தெரிவித்தார்.

அப்படியொரு நிலைமையேற்பட்டால், அதை முதலில் தானே மக்களிற்கு அறிவிப்பேன் என்றும், மக்களிற்கு உண்மையாக இருப்பதால், எரிபொருள் விலையேற்றத்தையும் தானே முதலில் அறிவித்ததாக குறிப்பிட்டார்.

இதையும் படியுங்கள்

பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை சட்டமா அதிபருக்கு!

Pagetamil

கனடா பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற இலங்கைத் தமிழர்கள்

Pagetamil

பல் வைத்தியரின் வாயில் வெடித்த சீனப்பட்டாசு!

Pagetamil

மஹிந்த பாணியிலேயே அனுர அரசும்!

Pagetamil

கடந்த அரசுகளுக்கும் ஜேவிபிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை: ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டுகிறது!

Pagetamil

Leave a Comment