29.3 C
Jaffna
March 29, 2024
இலங்கை

நேற்று 3,609 பேருக்கு தொற்று!

நேற்று (17) நாட்டில் 3,609 பேர் கொரோனா தொற்றிற்குள்ளாகினர். இதுவரை நாட்டில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 365,683 ஆக அதிகரித்துள்ளது.

3,555 பேர் புத்தாண்டு கொத்தணியுடன் இணைக்கப்பட்டுள்ளனர். வெளிநாடுகளில் இருந்து சமீபத்தில் தீவுக்கு வந்த 54 நபர்களுக்கும் வைரஸ் தொற்று ஏற்பட்டது.

கடந்த 24 மணி நேரத்தில் 2,283 பேர் தொற்றிலிருந்து குணமடைந்து வெளியேறினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 314,340 ஆக உயர்ந்தது.

நாடளாவிய ரீதியில் 44,909 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

Leave a Comment