29.5 C
Jaffna
March 27, 2023
இந்தியா

மகாராஷ்டிராவில் மெல்ல மெல்ல அதிகரிக்கும் டெல்டா பிளஸ்

மகாராஷ்டிராவில் நேற்று ஒரே நாளில் இதுவரை இல்லாத அளவிற்கு 9,36,000 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் பாதிப்பு பாதிப்பு குறைந்து வருகிறது. நேற்று 5 ஆயிரத்து 787 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 5 ஆயிரத்து 352 பேர் குணமடைந்தனர். இதேபோல மேலும் 134 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். தற்போது வரை 63,262 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

தற்போது, ​​டெல்டா பிளஸ் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மகாராஷ்டிராவில் மெல்ல மெல்ல உயர்ந்து வருகிறது.

தானே நகரில் ஒருவருக்கு நேற்று முன்தினம் டெல்டா பிளஸ் பாதிப்பு கண்டறியப்பட்டது. இதன்மூலம் டெல்டா பிளஸ் பாதிப்பு எண்ணிக்கை 66 ஆக அதிகரித்துள்ளது. டெல்டா பிளஸ் பாதிப்பால் இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கச்சத்தீவில் வைக்கப்பட்டுள்ள புத்தர் சிலையை அகற்ற ஆணையிட வேண்டும்: மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

Pagetamil

நிகழ்ச்சிகளுக்காக லண்டன் சென்ற இசை கலைஞர் பாம்பே ஜெயஸ்ரீ மருத்துவமனையில் அனுமதி

Pagetamil

ராகுல் காந்தி தேர்தலில் போட்டியிட 8 ஆண்டுகள் தடை?

Pagetamil

‘நாட்டுக்காக எந்த விலையையும் கொடுப்பேன்’: எம்.பி பதவி பறிக்கப்பட்ட ராகுல் காந்தி

Pagetamil

நகை திருட்டு வழக்கில் வெளியான அதிர்ச்சி தகவல்: ஐஸ்வர்யா ரஜினிகாந்திடமும் விசாரணை நடத்த முடிவு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!