29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

யாழ் தாதியர் பயிற்சி கல்லூரிக்குள் கொரோனா தாண்டவம்!

யாழ்ப்பாணம் தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்கள் 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தாதிய பயிற்சிக் கல்லூரி மாணவர்களிற்கு நடத்தப்பட்ட பிசிஆர் சோதனையில் தொற்று உறுதியானது.

இதையடுத்து, தாதியர் பயிற்சிக் கல்லூரியை தற்காலிகமாக மூட நடவடிக்கையெடுக்கப்படுவதாக சுகாதாரத்துறை அதிகாரியொருவர் குறிப்பிட்டார்.

இது தொடர்பில் யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளரை தொடர்பு கொள்ள முயன்ற போதும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment