29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

சிங்கள பிரதம செயலாளருக்கு எதிர்ப்பு: யாழில் ஒன்றுகூடிய முன்னாள் மாகாணசபை உறுப்பினர்கள்!

வடமாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்கள் தற்போது யாழ்ப்பாணத்தில் ஒன்று கூடியுள்ளனர்.

தமிழ் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் சார்பில் தெரிவான 30 உறுப்பினர்களிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

வடமாகாணசபையின் பிரதம செயலாளராக சிங்களவர் ஒருவர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, கண்டன தீர்மானமொன்றை அரசாங்கத்திற்கு அனுப்பும் நோக்கத்துடன் இந்த சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன், சீ.வீ.கே.சிவஞானம், எம்.கே.சிவாஜிலிங்கம், பா.கஜதீபன், பொ.ஐங்கரநேசன், இ.ஜெயசேகரன், அனந்தி சசிதரன், ச.சுகிர்தன், சிவயோகன், விந்தன் கனகரட்ணம், தர்மலிங்கம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

ஈஸ்டர் தாக்குதல்: முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார்… கருணா அம்மான் அதிர்ச்சி தகவல்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

Leave a Comment