27.4 C
Jaffna
March 20, 2023
இலங்கை

ரிஷாத் பதியுதீனுக்கு மாரடைப்பு!

குற்றவியல் புலனாய்வுத் துறை (சிஐடி) காவலில் உள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் மாரடைப்பு ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் நேற்று கொழும்பில் உள்ள தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று காலை தனக்கு உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாக ரிஷாத், சிஐடி அதிகாரிகளிடம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, அவர் கொழும்பு தேசிய மருத்துவமனையின் வெளிநோயாளர் பிரிவிற்கு (OPD) அழைத்துச் சென்றனர். வைத்தியர்களால் பரிசோதிக்கப்பட்ட பின்னர், ரிஷாத், அவசர சிகிச்சை பிரிவில் (ETU) அனுமதிக்கப்பட்டார்.

தற்போது, ரிஷாத் இருதயவியல் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் எக்கோ கார்டியோகிராம் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அவர் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
2
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இரு நிறுவனங்களை விற்க அனுமதி

Pagetamil

முல்லையில் தமிழர் நிலங்கள் அபகரிப்பு

Pagetamil

மாணவி வித்தியா கொலையாளிகளின் மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்தது உயர்நீதிமன்றம்!

Pagetamil

ஹரக் கட்டாவின் ரிட் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சட்டமா அதிபர்

Pagetamil

வாரிசு அரசியல் காலம் முடிந்து விட்டது; நாமல் வேறு வேலை தேட வேண்டும்: விமல் வீரவன்ச!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!