நேற்று (21) நாட்டில் 71 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்மூலம், கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 2,704 ஆக உயர்ந்துள்ளது.
பெண்கள் 38 பேரும், ஆண்கள் 33 பேரும் மரணித்துள்ளனர். இதில் 30 வயதிற்குட்பட்ட ஆண் ஒருவரும் உள்ளடங்குகிறார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1