32.3 C
Jaffna
April 28, 2024
இலங்கை

அடகு கடைகளில் குவிந்த மக்கள்!

நாடு முழுவதும் பயணக் கட்டுப்பாடு நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இன்று பலவேறு வர்த்தக நிலையங்களின் முன் மக்கள் குவிந்தனர். இதில், மதுக்கடைகளில் குவிந்த மக்களின் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

மதுக்கடைகளில் மக்கள் குவிந்ததை போல, அடகு பிடிக்கும் கடைகளின் முன்னரும் மக்கள் குவிந்தனர்.

ஒரு மாத பயணத்தடையால் வாழ்வாதாரத்தை இழந்த மக்கள், தமது நகைகளை அடகு வைக்கும் நிலைமைக்கு உள்ளாகியுள்ளனர்.

நாடு முழுவதும் இந்த காட்சிகளை அவதானிக்க முடிந்தது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

முகமாலையில் மனித எச்சங்கள் மீட்பு!

Pagetamil

தென்கொரியாவில் தஞ்சமா?: மைத்திரி மறுப்பு!

Pagetamil

Leave a Comment