2 ஆண்டுகளாக காயத்துடன் சுற்றி திரியும் யானை!

Date:

கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் இரண்டு ஆண்டுகளாக காயத்துடன் சுற்றித்திரிந்த காட்டு யானையை மயக்க ஊசி செலுத்தாமல் வனத்துறையினர் பிடித்துள்ளனர்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த 7 மரம் பகுதிகளில் இரண்டு ஆண்டு காலமாக காட்டு யானை ஒன்று முதுகில் காயத்துடன் சுற்றி திரிந்தது. இதற்கு வனத்துறையினர் பழங்களில் மாத்திரை வைத்து சிகிச்சை அளித்து வந்தனர்.இந்நிலையில் அந்த யானையை பிடித்து முதுமலைக்கு கொண்டுசென்று சிகிச்சை அளிப்பதற்கான முடிவுகள் எடுக்கப்பட்டு யானையை கண்காணித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று புத்தர் வயல் பகுதியில் கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டு அந்த யானைக்கு மயக்க ஊசி செலுத்தாமல் கயிறு கட்டி யானையை பிடித்தனர். தற்போது மழை பெய்து வருவதால் யானையை முதுமலைக்கு கொண்டு செல்வதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது பின்பு இந்த யானை சிகிச்சை அளிப்பதற்காக முதுமலை கொண்டு செல்லப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

உடல் பருமன், ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோய்கள் இருந்தால் அமெரிக்க விசா கிடையாது

இதய நோய், சுவாசக் கோளாறு, புற்றுநோய், நீரிழிவு, ரத்தக் கொதிப்பு, உடல்...

கறுப்பு யூலை: கற்காத பாடங்கள் நூல் அறிமுக நிகழ்வு

வடலி வெளியீட்டினரால் வெளியிடப்பட்ட தெ.ஞாலசீர்த்தி மீநிலங்கோ அவர்கள் எழுதிய கறுப்பு யூலை:...

யாழில் போதை நுகர்ந்த 3 பேர் சிக்கினர்

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்து கொண்டிருந்த மூன்று பேர் கையும் களவுமாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்