31.9 C
Jaffna
April 28, 2024
மலையகம்

கொரோனா தொற்றினால் ஒரே குடும்பத்தில் 3 பேர் பலி: 22 வயது மகளும் உள்ளடக்கம்!

பசறை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவரும், பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்துள்ளனர்.

71 வயது நபர், அவரது 72 வயது மனைவி மற்றும் 22 வயது மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

தாயும், மகளும் சில தினங்களின் முன்னர் உயிரிழந்துள்ளனர். குடும்பத் தலைவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிவனொளிபாதமலையிலிருந்து குதித்து காணாமல் போன இளைஞன் கண்டுபிடிக்கப்பட்டார்

Pagetamil

மலையிலிருந்து குதித்த இளைஞனின் மர்மம் தொடர்கிறது!

Pagetamil

சிவனொளிபாதமலையிலிருந்து குதித்த இளைஞன்… பின்னணி என்ன?

Pagetamil

வேலுகுமார் எம்.பியை தாக்க முயன்ற இ.தொ.க அடியாட்கள்!

Pagetamil

பிரித்தானியா பெண் போதைப்பொருளுடன் கைது!

Pagetamil

Leave a Comment