பசறை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட மூவரும், பதுளை பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது உயிரிழந்துள்ளனர்.
71 வயது நபர், அவரது 72 வயது மனைவி மற்றும் 22 வயது மகள் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.
தாயும், மகளும் சில தினங்களின் முன்னர் உயிரிழந்துள்ளனர். குடும்பத் தலைவர் இன்று காலை உயிரிழந்துள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1