29.5 C
Jaffna
March 28, 2024
உலகம் முக்கியச் செய்திகள்

பிரான்ஸ் ஜனாதிபதியின் கன்னத்தில் அறைந்த நபர்: பரபரப்பு வீடியோ!

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் கன்னத்தில், பொதுமகனொருவர் அறைந்த அதிர்ச்சி சம்பவம் இடம்பெற்றது.

தென்கிழக்கு பிரான்சில் டிரோம் பிராந்தியத்தில் உள்ள பாடசாலை ஒன்றைப் பார்வையிடச் சென்றிருந்தார். பார்வையிட்டுத் திரும்பியபோது  தடுப்பிற்கு அப்பால் நின்ற மக்கள் கூட்டத்தை நோக்கி சென்ற போது, ஒரு நபர் திடீரென கன்னத்தில் அறைந்தார்.

இதற்குள், அவரது பாதுகாப்பு பிரிவினர் தலையிட்டு, ஜனாதிபதியை காப்பாற்றினர். அறைந்த நபரையும் பிடித்துக் கொண்டனர்.

இந்த சம்பவம் தொடர்பில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
2
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

நாயகியின் உயிரைக் காத்த காதல் சின்னம்!: 21 கோடி ரூபாய்க்கு ஏலம் போன ‘டைட்டானிக்’ மரக்கதவு

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

ஜூலியன் அசாஞ்சேவுக்கு மரண தண்டனை விதிக்க கூடாது: அமெரிக்க அரசிடம் உத்தரவாதம் கோரும் பிரிட்டிஷ் நீதிமன்றம்

Pagetamil

Leave a Comment