31.3 C
Jaffna
March 28, 2024
இலங்கை

கப்பல் தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் மனு!

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் இலங்கை கடலுக்குள் நுழைந்தது குறித்து முறையான விசாரணை நடத்தக் கோரி பல அடிப்படை உரிமைகள் மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

சுற்றுச்சூழல் நீதி மையம் மற்றும் மீனவர்கள் குழு ஆகியோரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அமைச்சர்கள் ரோஹித அபேகுணவர்தன மற்றும் மஹிந்த அமரவீர, இராஜாங்க அமைச்சர் நலக கோதஹேவ, இலங்கை துறைமுக அதிகாரசபை, கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகாரசபை மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை ஆகிய தரப்புக்கள் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

ரொஷான் ரணசிங்க வழக்கை விசாரிக்க புதிய நீதிபதிகள் குழு!

Pagetamil

புத்தரின் படம் பொறித்த முடிவெட்டும் இயந்திரத்தை வைத்திருந்தவர் கைது!

Pagetamil

நுவரெலியாவில் சிக்கிய பெரும் போதைப்பொருள் கடத்தல்காரன்

Pagetamil

முல்லைத்தீவு சுகாதார சேவைகள் பணிப்பாளர் வீதி விபத்தில் பலி

Pagetamil

Leave a Comment