கிழக்கு முக்கியச் செய்திகள்

மட்டக்களப்பில் பொலிசாரின் பிடியில் இளைஞன் மரணம்: வெளியானது பிரேத பரிசோதனை அறிக்கை!

மட்டக்களபபில் பொலிசாரின் தடுப்பு காவலில் இருந்த போது உயிரிழந்த இளைஞனின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகியுள்ளதாக பொலிசார் அறிவித்துள்ளனர்.

அதன்படி, இளைஞன் அதிக ஐஸ் போதைப்பொருளை பாவித்தமையினாலேயே உயிரிழந்ததாக பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பு இருதயபுரத்தை சேர்ந்த 22 வயதான  இளைஞன் ஒருவர் நேற்றிரவு மட்டக்களப்பு தலைமையக பொலிசாரால் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று சடலமாக வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டார்.

அவர் பொலிசாரால் தாக்கப்பட்டு இறந்ததாக உயிரிழந்த இளைஞனின் உறவினர்கள் குற்றம்சாட்டியிருந்தனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
2
+1
1

இதையும் படியுங்கள்

மட்டு-கல்முனை வீதியில் விபத்து: தொழில் நுட்ப கல்லூரி மாணவன் ஸ்தலத்தில் பலி

Pagetamil

கல்முனையில் உணவங்களில் திடீர் சோதனை: மூவர் மீது சட்டநடவடிக்கை

Pagetamil

காணிகளிலிருந்து வெளியேறுமாறு மிரட்டும் வன இலாகா!

Pagetamil

அமெரிக்காவில் ஆரம்பப்பாடசாலையில் இளம்பெண் துப்பாக்கிச்சூடு: 3 குழந்தைகள் உள்ளிட்ட 6 பேர் பலி!

Pagetamil

வெடுக்குநாறி ஆலயத்தை மீள அமைக்க ரணில் பணிப்பு: மாவையை நேரில் சந்தித்து பேசவும் விருப்பம்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!