30.2 C
Jaffna
April 28, 2024
இலங்கை

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 40 பேருக்கு தொற்று!

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று சனிக்கிழமை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்துடன் தொடர்புபட்டவர்களுக்கும் மற்றும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களுக்குமே தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 23ம் திகதி எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளே இன்று வெளியாகியுள்ளன.

கரணவாய் பொதுச் சுகாதார பிரிவில் 14 பேருக்கும், உடுப்பிட்டி பொதுச் சுகாதார பிரிவில் 8 பேருக்கும், நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவில் 7 பேருக்கும், துன்னாலை பொதுச் சுகாதார பிரிவில் 7 பேருக்கும், அல்வாய் பொதுச் சுகாதார பிரிவில் 4 பேருக்கும் என 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நீரை சிக்கனமாக பயன்படுத்துங்கள்: கிளிநொச்சி மக்களுக்கு அறிவிப்பு!

Pagetamil

வடக்கில் தகுதியற்றவர்களுக்கு பதவி வழங்கி கல்வியை அழிக்க முயற்சி: ஜேவிபி சந்திரசேகரன் குற்றச்சாட்டு!

Pagetamil

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது சிறுமி பலி

Pagetamil

கிளிநொச்சியில் 4Kg தங்கக்கட்டியுடன் கைது செய்யப்பட்ட பெண்கள்!

Pagetamil

அச்சுவேலியில் வீடு புகுந்து தாக்குதல்

Pagetamil

Leave a Comment