27.6 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 40 பேருக்கு தொற்று!

கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் இன்று சனிக்கிழமை 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நெல்லியடி சுபாஸ் வெதுப்பகத்துடன் தொடர்புபட்டவர்களுக்கும் மற்றும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டவர்களுக்குமே தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த 23ம் திகதி எடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளே இன்று வெளியாகியுள்ளன.

கரணவாய் பொதுச் சுகாதார பிரிவில் 14 பேருக்கும், உடுப்பிட்டி பொதுச் சுகாதார பிரிவில் 8 பேருக்கும், நெல்லியடி பொதுச் சுகாதார பிரிவில் 7 பேருக்கும், துன்னாலை பொதுச் சுகாதார பிரிவில் 7 பேருக்கும், அல்வாய் பொதுச் சுகாதார பிரிவில் 4 பேருக்கும் என 40 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment