மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று 20 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.
மட்டக்களப்பு நகரப்பகுதி 05 பேர், களுவாஞ்சிக்குடி 03 பேர், வாழைச்சேனை ஒருவர்,
ஓட்டமாவடி 02 பேர், செங்கலடி-மாவடிவேம்பு 06 பேர், ஏறாவூர் 5ம் குறிச்சி ஒருவர்,
ஆயித்தியமலை பொலிஸ் நிலையம் 02 பேர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1