29.8 C
Jaffna
March 29, 2024
முக்கியச் செய்திகள்

வார இறுதி லொக் டவுன் இல்லை; கொரோனா அதிகமாகும் பகுதி தனிமைப்படுத்தப்படும்: இராணுவ தளபதி!

இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா, வார இறுதி நாட்களில் பயணக் கட்டுப்பாடுகள் எதுவும் விதிக்கப்பட மாட்டாது என்றும், கொரோனா அச்சுறுத்தல் இருப்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

எதிர்காலத்தில் கொரோனா தொற்றுநோய்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு இருக்கும் என்றும், ஒரு பகுதியில் தொற்றாளர்கள் அதிகம் பதிவாகியிருந்தால், அந்த பகுதி தனிமைப்படுத்தப்படும் என்றும் ராணுவத் தளபதி தெரிவித்தார்.

ஸ்ரீ ஜெயவர்த்தனபுரா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா கூறுகையில், புதிய கொரோனா விகாரத்தால் பாதிக்கப்பட்ட ஒருவர் வைரஸால் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும், முகக்கவசத்தை தவறாமல் அணிய வேண்டும் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈஸ்டர் தாக்குதல்: முழு பூசணிக்காயை சோற்றுக்குள் மறைக்கவே பிள்ளையான் புத்தகம் எழுதினார்… கருணா அம்மான் அதிர்ச்சி தகவல்!

Pagetamil

4 ஆம் திகதி மைத்திரியை நீதிமன்றத்தில் வாக்குமூலமளிக்க உத்தரவு!

Pagetamil

இஸ்லாம் மதத்தை இழிவுபடுத்தும் விதமாக பேசிய ஞானசாரருக்கு 4 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம்: 3வது நாளாக கடும் மழைக்கு மத்தியில் போராட்டம்

Pagetamil

காசாவில் உடனடி போர் நிறுத்தத்தை கோரி ஐ.நா பாதுகாப்புசபையில் தீர்மானம்!

Pagetamil

Leave a Comment