26.4 C
Jaffna
March 29, 2024
இலங்கை

இரண்டாவது முடிசூட்டப்பட்ட அழகுராணி யார் தெரியுமா?

இலங்கை திருமணமானவர்களிற்கான அழகுராணி போட்டியில் ஏற்பட்ட சர்ச்சை இன்னும் தீர்ந்தபாடியில்லை. அழகிகளிற்கிடையிலான அடிபாடு பொலிஸ் நிலையம் வரை சென்று, இன்னும் தீரான பிரச்சனையாக இருக்கிறது.

வெற்றியாளராக தெரிவான புஷ்பிகாவிடமிருந்து கிரீடத்தை அகற்றிய முன்னாள் அழகி கரோலின் ஜூரி, அடுத்ததாக தெரிவான அழகியின் தலையில் கிரீடத்தை அணிந்து, அவரை வெற்றியாளராக அறிவித்தார்.

இப்பொழுது, ஏற்பாட்டு குழு புஷ்பிகாவே வெற்றியாளர் என அறிவித்துள்ளது.

கரோலின் ஜூரியினால் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டவர் ஆஷயா பஸ்நாயக்க.

இவரது கணவர் தரநாத் பஸ்நாயக்க, பொதுஜன ஐக்கிய முன்னணியின் குருநாகல் மாவட்ட முன்னாள் எம்.பியாவார். கடந்த பொதுத்தேர்தலில் பொதுஜன பெரமுனவின் சார்பில் குருநாகல் மாவட்டத்தில் போட்டியிட்டார். எனினும், வெற்றியடையவில்லை.

தரநாத் – ஆஷயா தம்பதிக்கு ஒரு பிள்ளையுள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
5
+1
0
+1
3

இதையும் படியுங்கள்

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

நீதவான் திலின கமகேவிடம் வாக்குமூலம் பதிவு!

Pagetamil

மன்னிப்பு கோரிய ஞானசாரர்… ‘மதத்தலைவர் போல நடக்கவில்லை’- நீதிபதி காட்டம்: வழக்கின் பின்னணி!

Pagetamil

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

Leave a Comment