30.7 C
Jaffna
March 29, 2024
இலங்கை

கைதிலிருந்து தப்ப இலஞ்சப் பணத்தை விழுங்கிய பொலிஸ் உத்தியோகத்தர்!

இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பதற்காக இலஞ்சமாக பெற்ற பணத்தை விழுங்கிய பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெலிவேரிய பொலிஸ் நிலையத்தின் சிறுகுற்றப் பிரிவு பொறுப்பதிகாரி, இலஞ்சம் வாங்கும் போது கையும் மெய்யுமாக சிக்கியுளளார்.

ஒரு வாகன விவகாரத்தில் நபர் ஒருவரிடம் 10,000 ரூபா இலஞ்சம் கோரியிருந்தார். நேற்று 5,000 ரூபா தாள்களாக அந்த பணத்தை வழங்கினார்.

அந்த நேரத்தில் அதிகாரிகள் அங்கு திடீரென நுழைந்து  அவரை கைது செய்ய முயன்றபோது, இரண்டு தாள்களையும் விழுங்கி விட்டார்.

பொலிஸ் பொறுப்பதிகாரி தற்போது கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

ரூ.500 இலஞ்சம் வாங்கிய பொலிஸ்காரருக்கு சிறைத்தண்டனை!

Pagetamil

பேஸ்புக்கில் இயக்கமா?: வவுனியா வாலிபருக்கு விளக்கமறியல்!

Pagetamil

இந்திய மருந்துகளால் பாதிக்கப்பட்டவர்கள் விபரத்தை ஒப்படைக்க உத்தரவு!

Pagetamil

Leave a Comment