29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

ஏப்ரல் 19 முதல் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ்!

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிட்ஸ்ஷீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்தும் நடவடிக்கை ஏப்ரல் 19 ஆம் திகதி தொடங்கும் என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

தலைமை தொற்றுநோயியல் நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர ஊடகவியலாளர் சந்திப்பில் பேசியபோது, ​​இரண்டாவது டோஸை செலுத்த போதுமான தடுப்பூசிகளின் கையிருப்பு உள்ளதாக தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

தனிநபர் செலவீனம் அதிகரிப்பு

Pagetamil

Leave a Comment