29.5 C
Jaffna
March 28, 2024
இலங்கை

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் ஒரு கொரோனா தொற்றாளர்!

சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளியொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து மதுவெறுப்பு சிகிச்சை பெற்று வந்த ஒருவர், தற்போது சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அதிகளவில் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து, அவரிடம் இன்று அன்ரிஜன் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதில் அவருக்கு தொற்று உறுதியானது.

இதையடுத்து, தனிமைப்படுத்தல் விடுதியில் அவர் தங்க வைக்கப்பட்டுள்ளதுடன், பிசிஆர் மாதிரி பெறப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வெள்ளோட்டத்துக்கு முன்னர் நடந்த விபரீதம்!

Pagetamil

மசாஜ் நிலைய பெண்கள் இருவருக்கு எயிட்ஸ்: கலக்கத்தில் வாடிக்கையாளர்கள்!

Pagetamil

கிராண்ட்பாஸில் தீப்பற்றிய டயர் கடை!

Pagetamil

வவுனியாவில் சடலமாக மீட்கப்பட்ட இளம் யுவதி!

Pagetamil

யாழ் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

Pagetamil

Leave a Comment