Pagetamil
இலங்கை

யாழ் போதனா வைத்தியசாலை தாதிக்கும் கொரோனா!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தாதிய உத்தியோகத்தர் ஒருவர் கொரோனா தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

நேற்று இரவு வெளியான பிசிஆர் முடிவில் அவருக்கு தொற்று உறுதியானது.

சத்திரசிகிச்சை விடுதியை சேர்ந்த தாதிய உத்தியோகத்தர் ஒருவர் தொற்றிற்குள்ளாகியிருந்த நிலையில், அவருடன் தொடர்பிலிருந்தவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் அவருக்கு தொற்று உறுதியானது.

சாவகச்சேரியை சேர்ந்த தாதிய உத்தியோகத்தரே தொற்றிற்குள்ளாகியுள்ளார்.

இதையும் படியுங்கள்

தேசபந்துவுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் பாய்கிறது!

Pagetamil

கிளிநொச்சியை உலுக்கிய சிறார் துஸ்பிரயோக குற்றச்சாட்டு: புலிகள் அமைப்பிலும் இதே குற்றச்சாட்டை சந்தித்தவர்!

Pagetamil

மோடி- அனுர 15 நிமிடங்கள் தொலைபேசி உரையாடல்

Pagetamil

பிக்கு உடையில் தலதா மாளிக்கைக்குள் நுழைய முயன்ற மாணவன்!

Pagetamil

18 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை

Pagetamil

Leave a Comment