27.8 C
Jaffna
September 21, 2023
கிழக்கு

13 வயது மாணவியை துஷ்பிரயோகம் செய்த பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

பாடசாலை மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் திருகோணமலை, நிலாவெளி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் 35 வயதான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

13 வயது மாணவியின் தாயார் வழங்கிய முறைப்பாட்டையடுத்து, சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்

வீட்டில் வேறு யாரும் இல்லாதபோது நுழைந்து மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

சந்தேகநபர் சேவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்து போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மட்டக்களப்பு பல்கலைகழகத்தை ஹிஸ்புழ்ழாஹிடமே ஒப்படைத்து இராணுவம்!

Pagetamil

சந்திவெளி விபத்தில் 2 பேர் பலி

Pagetamil

சாய்ந்தமருதில் மீனவர்கள் வீதி மறியல் போராட்டம்!

Pagetamil

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

Pagetamil

சித்தாண்டி கால்நடை பண்ணையாளர்களின் உண்ணாவிரதம் தொடர்கிறது!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!