28.9 C
Jaffna
September 27, 2023
இலங்கை

இந்திய கடலோர காவல்படையால் 12 இலங்கை மீனவர்கள் கைது!

இரண்டு பலநாள் மீன்பிடி படகுகளில் சர்வதேச கடல் எல்லைக்கு மீன்பிடிக்க சென்ற சிலாபத்தை சேர்ந்த 13 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளதாக, பலநாள் மீன்பிடி படகுகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல வாரங்களுக்கு முன்பு நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற சதுரனி 8 மற்றும் சதுரனி 3 ஆகிய இரண்டு படகுகளும் இந்திய கடலோர காவல்படையால் புதன்கிழமை கைப்பற்றப்பட்டன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘யாழில் புதிய மதுபானசாலைகள் வேண்டாம்’: ஏற்க மறுத்தது மாவட்ட அபிவிருத்திக்குழு!

Pagetamil

தாதியை கத்தரிக்கோலால் குத்திய வைத்தியரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்

Pagetamil

இலங்கையின் வரி வருவாய் குறைவு: சர்வதேச நாணய நிதியம் கவலை!

Pagetamil

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசு மரணம், மனைவியின் கர்ப்பப்பை அகற்றம்: கணவர் பொலிஸ் முறைப்பாடு!

Pagetamil

இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவுக்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் திகதி குறிப்பு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!