இந்திய கடலோர காவல்படையால் 12 இலங்கை மீனவர்கள் கைது!

Date:

இரண்டு பலநாள் மீன்பிடி படகுகளில் சர்வதேச கடல் எல்லைக்கு மீன்பிடிக்க சென்ற சிலாபத்தை சேர்ந்த 13 பேரை இந்திய கடலோர காவல்படை கைது செய்துள்ளதாக, பலநாள் மீன்பிடி படகுகள் உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.

பல வாரங்களுக்கு முன்பு நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்ற சதுரனி 8 மற்றும் சதுரனி 3 ஆகிய இரண்டு படகுகளும் இந்திய கடலோர காவல்படையால் புதன்கிழமை கைப்பற்றப்பட்டன.

spot_imgspot_img

More like this
Related

உத்தேச மின்சார திருத்த சட்டமூலம் பற்றிய தீர்ப்பு சபாநாயகருக்கு

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட உத்தேச மின்சார திருத்த சட்டமூலத்தில் உள்ள சில...

விபத்துக்குள்ளான இந்திய விமானத்திலிருந்து ஒருவர் உயிருடன் மீட்பு!

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் 242 பேருடன் லண்டனுக்குச் சென்ற ஏர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்