28.6 C
Jaffna
September 22, 2023
இலங்கை

பருத்தித்துறை பேருந்தில் தவறவிடப்பட்ட பணம், கைபேசிகளை ஒப்படைத்த நடத்துனர்!

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்த பயணியொருவர் தவறவிட்ட 3 இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய பணம், கைபேசியென்பவற்றை பேருந்து நடத்துனர் கண்டெடுத்து உரிமையாளரிடம் ஒப்படைத்துள்ளார்.

கொழும்பிலிருந்து பருத்தித்துறைக்கு பயணித்த இ.போ.ச பேருந்து நடத்துனரான பாலமயூரன் என்பவரே பணம், கைபேசியென்பவற்றை கண்டெடுத்தார்.

251,000 ரூபா பணம், 70,000 ரூபா பெறுமதியான கைத்தொலைபேசி என்பனவே கண்டெடுக்கப்பட்டது.

இவற்றை இன்று பருத்தித்துறை சாலை முகாமையாளரிடம் அவர் ஒப்படைத்துள்ளார். அவரது முன்மாதிரியான செயற்பாட்டிற்கு பருத்தித்துறை சாலை நிர்வாகம் மற்றும் பலரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

What’s your Reaction?
+1
1
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

தியாகி திலீபன் நினைவு: பொலிசாரின் மனுவை 2வது முறையும் நிராகரித்தது யாழ் நீதிமன்றம்!

Pagetamil

தியாகி திலீபன் நினைவுநாளை தடை செய்க: பருத்தித்துறை பொலிசாரின் மனு நிராகரிப்பு!

Pagetamil

ரணிலின் ஐ.நா உரை

Pagetamil

ரணில்- பைடன் சந்திப்பு

Pagetamil

பேருந்தில் மாணவிக்கு பாலியல் துன்புறுத்தல்: பொலிஸ் பரிசோதகருக்கு விளக்கமறியல்!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!