27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

அநுராதபுரத்தில் பரவும் தோல் நோய்!

தற்போது அனுராதபுரம் மாவட்ட மக்களிடையே பூஞ்சை (Tinea fungal) தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி வைத்தியர் ஹேமா வீரக்கோன் இதனை தெரிவித்தார்.

இது ஒரு பொதுவான தோல் நோய் என்றாலும், தவறான சிகிச்சை முறைகளால் அண்மைக் காலத்தில் தவறான சிகிச்சை முறைகளால் இந்த நோய் வேகமாக பரவி வருவதாக எச்சரித்தார்.

தோலில் ஏற்படும் வட்ட வடிவ அடையாளங்களே இந்த நோய். தோலில் அரிப்பு ஏற்படும். முறையான சிகிச்சையின் மூலம் ஓரிரு நாளில் இதனை குணப்படுத்தலாம். எனினும், அநுராதபுரம் பகுதியில் பலர் முறையற்ற சிகிச்சைகளை பெறவதே நோயை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணமாக குறிப்பிடப்படலாம்.

அதனால், மக்கள் தாமாக மருந்துகளை வாங்காமல் வைத்தியசாலைகளை அணுகி, மருந்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளை விரைவுபடுத்த புதிய நடவடிக்கை

east tamil

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

east tamil

வாதுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்

east tamil

Leave a Comment