27.8 C
Jaffna
September 27, 2023
இலங்கை

அநுராதபுரத்தில் பரவும் தோல் நோய்!

தற்போது அனுராதபுரம் மாவட்ட மக்களிடையே பூஞ்சை (Tinea fungal) தொற்று வேகமாக பரவி வருவதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரம் போதனா மருத்துவமனையின் பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் மூத்த மருத்துவ அதிகாரி வைத்தியர் ஹேமா வீரக்கோன் இதனை தெரிவித்தார்.

இது ஒரு பொதுவான தோல் நோய் என்றாலும், தவறான சிகிச்சை முறைகளால் அண்மைக் காலத்தில் தவறான சிகிச்சை முறைகளால் இந்த நோய் வேகமாக பரவி வருவதாக எச்சரித்தார்.

தோலில் ஏற்படும் வட்ட வடிவ அடையாளங்களே இந்த நோய். தோலில் அரிப்பு ஏற்படும். முறையான சிகிச்சையின் மூலம் ஓரிரு நாளில் இதனை குணப்படுத்தலாம். எனினும், அநுராதபுரம் பகுதியில் பலர் முறையற்ற சிகிச்சைகளை பெறவதே நோயை கட்டுப்படுத்த முடியாமைக்கான காரணமாக குறிப்பிடப்படலாம்.

அதனால், மக்கள் தாமாக மருந்துகளை வாங்காமல் வைத்தியசாலைகளை அணுகி, மருந்தை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

குருந்தூர் மலையை அண்மித்த பகுதியில் சைவ ஆலயம் அமைக்க 3 ஏக்கர் காணியாம்!

Pagetamil

‘யாழில் புதிய மதுபானசாலைகள் வேண்டாம்’: ஏற்க மறுத்தது மாவட்ட அபிவிருத்திக்குழு!

Pagetamil

தாதியை கத்தரிக்கோலால் குத்திய வைத்தியரை குற்றவாளியாக அறிவித்த நீதிமன்றம்

Pagetamil

இலங்கையின் வரி வருவாய் குறைவு: சர்வதேச நாணய நிதியம் கவலை!

Pagetamil

கிளிநொச்சி வைத்தியசாலையில் சிசு மரணம், மனைவியின் கர்ப்பப்பை அகற்றம்: கணவர் பொலிஸ் முறைப்பாடு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!