யுவதியின் தலையற்ற சடலம்: கொலையாளியான பொலிஸ் அதிகாரி தற்கொலை!

Date:

டாம் வீதியில் யுவதியின் தலையற்ற உடலை வீசிய பிரதான சந்தேகநபரான உப பொலிஸ் அதிகாரி, உயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உடலிற்கு அருகில் விச மருந்து போத்தல் காணப்பட்டது.

புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர், யுவதியை கொன்று தலையற்ற உடலை டாம் வீதியில் வீசியிருந்தார்.

படல்கும்புரவிலுள்ள அவரது வீட்டுக்கு பொலிசார் நேற்று சென்ற போது, அவர் காட்டுக்குள் தப்பியோடினார்.

இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டது.

Share post:

spot_imgspot_img

More like this
Related

புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட...

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...

பாடசாலை வகுப்பறை கட்டடங்களில் அவசர கால வெளியேற்ற பாதை இன்மைக்கு  எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அனர்த்தங்களின் போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்