Pagetamil
இலங்கை

யுவதியின் தலையற்ற சடலம்: கொலையாளியான பொலிஸ் அதிகாரி தற்கொலை!

டாம் வீதியில் யுவதியின் தலையற்ற உடலை வீசிய பிரதான சந்தேகநபரான உப பொலிஸ் அதிகாரி, உயிரை மாய்த்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

அவரது உடலிற்கு அருகில் விச மருந்து போத்தல் காணப்பட்டது.

புத்தளம் பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் உப பொலிஸ் பரிசோதகர், யுவதியை கொன்று தலையற்ற உடலை டாம் வீதியில் வீசியிருந்தார்.

படல்கும்புரவிலுள்ள அவரது வீட்டுக்கு பொலிசார் நேற்று சென்ற போது, அவர் காட்டுக்குள் தப்பியோடினார்.

இன்று காலை அவரது சடலம் மீட்கப்பட்டது.

இதையும் படியுங்கள்

தென்னக்கோனை விடாது துரத்தும் வழக்குகள்!

Pagetamil

உள்ளூராட்சி தேர்தல் வேட்புமனு நிராகரிப்பு: 60 மனுக்களை நிராகரித்தது மேல்முறையீட்டு நீதிமன்றம்!

Pagetamil

வீட்டிற்குள் நுழைந்த திருடனை கண்ட மூதாட்டி; திருடன் எடுத்த கொடூர முடிவு: யாழில் நடந்த பயங்கரம்!

Pagetamil

வடக்கில் சிங்கள் மேலாதிக்கத்திற்கு மக்கள் மறுபடியும் இடம்கொடுக்க கூடாது – சி.வி.கே.சிவஞானம்

Pagetamil

தமிழர்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பது சொந்த காசில் சூனியம் வைத்துக்கொள்வது போன்றதே – முன்னாள் எம்பி சந்திரகுமார்

Pagetamil

Leave a Comment