Pagetamil
இலங்கை

முத்துராஜவெல சதுப்பு நிலம் பற்றி அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு!

முத்துராஜவெல சதுப்பு நில பகுதியில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகள் நடைபெறுகிறதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்க இந்த மாதம் 9 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு மேல்முறையீட்டு நீதிமன்றம் சட்டமா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளது.

முத்துராஜவெல சதுப்பு நிலத்தில் சட்டவிரோத கட்டுமானம் மற்றும் காடழிப்பு நடவடிக்கைகளை நிறுத்திவைக்க தடை உத்தரவு கோரி கார்தினல் மல்கம் ரஞ்சித் மற்றும் சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த மனுக்கள் இன்று (03) நீதிபதிகள் அர்ஜுன ஒபேசேகேர மற்றும் மாயதுன்ன கொரியா ஆகியோர் அடங்கிய பெஞ்சால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

இன்று மனு அழைக்கப்பட்டபோது, ​​கர்தினலுக்காக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி ஷாமில் பெரேரா, முத்துராஜாவெல வனப்பகுதியில் சட்டவிரோத காடழிப்பு மற்றும் கட்டுமான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகக் கூறினார்.

இதையும் படியுங்கள்

மதுபோதையில் வாகனம் செலுத்திய பொலிஸ்காரர் கைது

Pagetamil

தென்னக்கோனுக்கு 22 குற்றச்சாட்டுக்களை உள்ளடக்கிய குற்றப்பத்திரிகை வழங்கப்படும்!

Pagetamil

உள்ளூராட்சித் தேர்தலில் புகுந்து விளையாடிய போதைப்பொருள் பணம்: ஜனாதிபதி விசாரணைக்கு உத்தரவு!

Pagetamil

போரில் படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு அஞ்சலி

Pagetamil

ரணிலின் மக்கள் தொடர்பு பிரதானியின் கார் மீது துப்பாக்கிச்சூடு

Pagetamil

Leave a Comment