26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil
இலங்கை

நேற்று 318 பேருக்கு தொற்று!

இலங்கையில் COVID-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை 83,870 ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்று 318 பேர் COVID-19 தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டனர்.

இவர்களில், பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்களாக 308 பேரும், சிறைச்சாலை கொத்தணியிலிருந்து 9 பேரும், வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய ஒருவரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் வைரஸ் தொற்றிலிருந்து 598 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பினர். குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 80,020 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது, 3,367 நபர்கள் COVID-19 தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர், தொற்று ஏற்பட்டிருக்கலாமென்ற சந்தேகத்தில் 438 நபர்கள் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

east tamil

கன்னி வரவு செலவு திட்டம் இன்று

east tamil

பழைய நினைவுகள் திரும்புகிறதா?: வீட்டுக்கு சென்று மிரட்டிய ஜேவிபி உறுப்பினர்!

Pagetamil

கடிதம் கசிந்தது எவ்வாறு?: பொலிசாரை கிடுக்குப்பிடி பிடிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம்!

Pagetamil

சிஐடி மீது பியூமி ஹன்சமாலி வழக்கு!

Pagetamil

Leave a Comment