28.2 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

இரணைதீவு மக்களின் அதிரடி நடவடிக்கை!

இரணைதீவில் கொவிட் தொற்றால் உயிரிழப்போரின் சடலங்களை அடக்கம் செய்வதற்காக தோண்டப்பட்ட சவக்கிடங்குகளை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து மூடியுள்ளனர்.

தமது பகுதியில் சடலங்களை புதைக்க வேண்டாமென எதிர்ப்பு தெரிவித்து, இரணைதீவு மக்களும், கத்தோலிக்க மதகுருமார்களுடன் இணைந்து இன்று (3) காலை எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இரணைமாதா நகர் இறங்குதுறையில் போராட்டத்தில் ஈடுபட்ட பின்னர் மக்களும், கத்தோலிக்க மதகுருமாரும் இரணைதீவுக்கு சென்றனர்.

அங்கு சடலங்களை அடக்கம் செய்ய தோண்டப்பட்டிருந்த சவக்கிடங்குகளை பொதுமக்கள் மூடினர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

east tamil

வாதுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்

east tamil

மிருக வைத்தியர் தட்டுப்பாட்டினால் குரங்குகளிற்கான குடும்ப கட்டுப்பாடு முயற்சி தோல்வி!

east tamil

Leave a Comment