500,000 இற்கும் அதிகமானவர்களிற்கு தடுப்பூசி!

Date:

இலங்கையில் 500,000 க்கும் அதிகமானோர் இப்போது ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதலாவது டோஸை பெற்றுள்ளனர்.

நேற்று 42,925 நபர்கள் கோவிஷீல்ட் தடுப்பூசியை பெற்றுள்ளனர். இது ஒரே நாளில் தடுப்பூசியை பெற்றவர்களின் அதிக எண்ணிக்கையாகும்.

அதன்படி, இலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியைப் பெற்ற நபர்களின் எண்ணிக்கை 509,275 ஆக உயர்ந்துள்ளது.

ஜனவரி 29 ஆம் திகதி இலங்கை COVID-19 தேசிய தடுப்பூசி இயக்கம் ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

அமெரிக்க- ஈரான் ஒப்பந்தம் அறிவிக்கப்பட்டது: அனைத்து முனைகளிலும் போருக்கு முற்றுப்புள்ளி!

லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் இராணுவ நடவடிக்கைகளுக்கு "உடனடி மற்றும் நிரந்தர"...

இன்னும் சில மணி நேரத்தில் அமைதி ஒப்பந்தம்: ட்ரம்ப்

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இன்னும் சில "மணிநேரங்களில்"...

சுரேஷ் சாலேவை மிரட்டி மருந்து கொடுத்த தாதி!

ஈஸ்டர் ஞாயிறு அன்று நடந்த தொடர் பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்