28.9 C
Jaffna
September 27, 2023
முக்கியச் செய்திகள்

வடக்கில் இன்று 10 பேருக்கு தொற்று!

வடக்கில் இன்று 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இன்று யாழ் போதனா வைத்தியசாலை, மருத்துவபீட ஆய்வுகூடத்தில் 478 பேரின் பிசிஆர் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன. இதில் 10 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.

யாழ் மாவட்டத்தில் 6 பேருக்கும், மன்னார் மாவட்டத்தில் 4 பேருக்கும் தொற்று உறுதியானது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஈராக் திருமண மண்டப தீ விபத்தில் 113 பேர் பலி

Pagetamil

கொட்டும் மழைக்கு மத்தியில் நல்லூரில் தியாகி திலீபனுக்கு அஞ்சலி!

Pagetamil

உலகக்கிண்ணத்துக்கான இலங்கை அணி அறிவிப்பு!

Pagetamil

நினைவேந்தலுக்கு முதலாவது பயங்கரவாத தடைச்சட்ட வழக்கு: சிவாஜிலிங்கத்திடம் குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பு!

Pagetamil

‘எமது ஆட்சியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உண்மையை வெளிப்படுத்துவோம்’: சஜித் சூளுரை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!