24.5 C
Jaffna
February 17, 2025
Pagetamil
குற்றம்

யாழில் கொடூரம்: தந்தையை கொன்ற மகன்!

யாழ்ப்பாணம், புத்தூர் பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

நிலாவறை வீதியில் இன்று (1) காலை இந்த கொடூரம் நடந்துள்ளது.

உயிரிழந்தவரின் மகனை இந்த கொலையை செய்ததாக பொலிசார் கைது செய்துள்ளனர்.

மனநிலை பாதிப்பிற்குள்ளான அவர், அதற்காக மருத்துவ சிகிச்சை பெற்று வருவதாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பெண்களின் அந்தரங்கத்தை படம் பிடித்து பணம் பறிப்பவர் கைது!

Pagetamil

புஷ்பராஜூம் மனைவியும் விமான நிலையத்தில் கைது!

Pagetamil

10 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயன்ற பதின்ம வயது சிறுவன் கைது

east tamil

மசாஜ் நிலையம் எனும் பெயரில் இயங்கிய விபசார விடுதி – சுற்றிவளைப்பில் அறுவர் கைது

east tamil

கொட்டாஞ்சேனையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

east tamil

Leave a Comment