26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil
இலங்கை

முல்லைத்தீவில் குளவிக்கொட்டிற்கு இலக்காகி ஒருவர் பலி!

முள்ளியவளை – முறிப்பு பகுதியில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி விவசாயி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று (28) மாலை, தோட்ட வேலைகளில் ஈடுபட்டிருந்த ஒருவரே குளவிக்கொட்டிற்கு இலக்கானார். அவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதும், உயிரிழந்தார்.

முள்ளியவளையை சேர்ந்த கந்தசாமி சத்தியநாதன் (51) என்பவரே உயிரிழந்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

east tamil

கன்னி வரவு செலவு திட்டம் இன்று

east tamil

பழைய நினைவுகள் திரும்புகிறதா?: வீட்டுக்கு சென்று மிரட்டிய ஜேவிபி உறுப்பினர்!

Pagetamil

கடிதம் கசிந்தது எவ்வாறு?: பொலிசாரை கிடுக்குப்பிடி பிடிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம்!

Pagetamil

சிஐடி மீது பியூமி ஹன்சமாலி வழக்கு!

Pagetamil

Leave a Comment