26.2 C
Jaffna
February 17, 2025
Pagetamil
இலங்கை

மனைவியை விட்டு விட்டு கொரோனா நோயாளி தப்பியோட்டம்!

தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அங்கிருந்து தப்பியோடிய கொரோனா நோயாளியை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக, தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

யாசகர் ஒருவர் சுகவீனம் காரணமாக தம்புள்ளை வைத்தியசாலைக்கு நேற்று(28) சிகிச்சைக்காக சென்றிருந்தபோது, கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

கணவனும் மனைவியுமே இவ்வாறு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இந்நிலையில் மனைவியை விட்டுவிட்டு அவர் வைத்தியசாலையில் இருந்து தப்பியோடியுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மின்சாரம் தாக்கி 9 வயது சிறுவன் உயிரிழப்பு

east tamil

கன்னி வரவு செலவு திட்டம் இன்று

east tamil

பழைய நினைவுகள் திரும்புகிறதா?: வீட்டுக்கு சென்று மிரட்டிய ஜேவிபி உறுப்பினர்!

Pagetamil

கடிதம் கசிந்தது எவ்வாறு?: பொலிசாரை கிடுக்குப்பிடி பிடிக்கும் சட்டமா அதிபர் திணைக்களம்!

Pagetamil

சிஐடி மீது பியூமி ஹன்சமாலி வழக்கு!

Pagetamil

Leave a Comment