25.5 C
Jaffna
December 1, 2023
குற்றம்

மரணவீட்டில் ரணகளம்: 6 பேர் வைத்தியசாலையில்!

சிதம்பரபுரம் மதுராநகர் பகுதியில் மரணவீடு ஒன்று நேற்று (27) இடம் பெற்றுள்ளது. குறித்த மரணக்கிரியை நடந்த வீட்டிலேயே மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இன்று (28) அதிகாலை ஒரு மணியளவில் மரணக்கிரியை நடந்த வீட்டில் ஆச்சிபுரம் மற்றும் மதுராநகரை சேர்ந்த இரு பகுதியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இருவருக்கிடையே ஆரம்பத்தில் ஏற்பட்ட வாய் தகராறு பின்னர் கைகலப்பாக மாறியுள்ளது.

இச் சம்பவத்தில் 20, 22, 25, 28, 30 ஆகிய வயதினையுடைய ஆச்சிபுரத்தினை சேந்த நால்வரும் மதுரா நகரினை சேர்ந்த இருவரும் காயமடைந்துள்ளார்கள்.

இச் சம்பவம் தொடர்பாக சிதம்பரபுர பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸாருடன் இணைந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

A/L மாணவியை கர்ப்ப பரிசோதனைக்கு அழைத்து சென்ற மந்திரவாதி பொலிஸ் நிலையத்தில் தற்கொலை!

Pagetamil

2வது மனைவிக்கு விவாகரத்து வழங்க இலஞ்சம் வாங்கிய காதி நீதிபதி கைது!

Pagetamil

பண மோசடி விவகாரத்தில் கைதானவர் நீதிமன்றத்தில் நெஞ்சுவலியேற்பட்டு மரணம்!

Pagetamil

சீன யுவதியை தேடி வேட்டை

Pagetamil

நெல்லியடியில் ப.நோ.கூ சங்கத்தில் கூரை பிரித்து திருட்டு!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!