27.6 C
Jaffna
February 12, 2025
Pagetamil
இலங்கை

நேற்றைய தொற்றாளர் விபரம்!

இரத்தினபுரி மாவட்டத்தில் நேற்று அதிக எண்ணிக்கையிலான கோவிட் -19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர்.

இலங்கையில் நேற்று 460 COVID-19 தொற்றாளர்கள் கண்டறியப்பட்டனர், நாட்டில் அடையாளம் காணப்பட்ட தொற்றாளர்களின் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்தது.

நேற்று இரத்தினபுரி மாவட்டத்தில் 62 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் 32 பேர் எம்பிலிப்பிடியவிலிருந்தும், 14 பேர் எஹெலியகொடவிலிருந்தும் அடையாளம் காணப்பட்டனர்.

யாழ் மாவட்டத்திலிருந்து 59 தொற்றாளர்களும், கம்பஹாவிலிருந்து 51 தொற்றாளர்களும், கண்டியில் இருந்து 50 தொற்றாளர்களும் கண்டறியப்பட்டனர்.

கொழும்பிலிருந்து 40 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதில் 19 மொரட்டுவவிலிருந்தும், 8 பேர் மகரகமவிலிருந்தும் அடையாளம் காணப்பட்டனர்.

மாத்தறையிலிருந்து 35 தொற்றாளர்கள், காலியில் இருந்து 21 தொற்றாளர்கள், அனுராதபுரத்திலிருந்து 18 தொற்றாளர்கள், குருநாகலிருந்து 17 தொற்றாளர்கள், பதுளையிலிருந்து 16 தொற்றாளர்கள் மற்றும் நுவரெலியாவிலிருந்து 12 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

ஹம்பாந்தோட்டையிலிருந்து 10 தொற்றாளர்கள், களுத்துறையிலிருந்து 9 தொற்றாளர்கள், கேகாலையிலிருந்து 7 தொற்றாளர்கள், மாத்தளை, வவுனியா மற்றும் புத்தளத்திலிருந்து தலா 3 தொற்றாளர்கள், அம்பாறை, பொலன்னறுவையிலிருந்து தலா 2 தொற்றாளர்கள், திருகோணமலை, மன்னார், மொனராகலையிலிருந்து தலா ஒவ்வொருவர் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 35 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்று மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இருந்து தொற்றாளர்கள் கண்டறியப்படவில்லை.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவின் மோதல் CCTV காட்சிகள்

east tamil

ஓரினச்சேர்க்கையை சமூகமயப்படுத்த பணம் பெற்ற பிரதமர் ஹரிணி பதவி விலக வேண்டும் – அக்மீமன தயாரத்ன தேரர்

east tamil

வெளியாட்களால் பாடசாலை வளாகத்தில் வன்முறை – 11 மாணவர்கள் காயம்

east tamil

வாதுவ பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் எதிர்ப்பு தெரிவித்து திரண்ட மக்கள்

east tamil

மிருக வைத்தியர் தட்டுப்பாட்டினால் குரங்குகளிற்கான குடும்ப கட்டுப்பாடு முயற்சி தோல்வி!

east tamil

Leave a Comment