நேற்று 460 தொற்றாளர்கள்!

Date:

இலங்கையில் நேற்று 460 கோவிட் -19 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இதன்மூலம், மொத்த தொற்றாளர்கள் எண்ணிக்கை 82,890 ஆக அதிகரித்தது.

நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 425 நபர்கள் பேலியகொட COVID-19 கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பிய 35 பேரும் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் தொற்றிலிருந்து குணமடைந்த 748 நபர்கள் வைத்தியசாலைகளில் இருந்து வீடு திரும்பினர். இதன்மூலம், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 78,373 ஆக உயர்ந்துள்ளது.

தற்போது 4,053 நபர்கள் COVID-19 க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதே நேரத்தில் வைரஸ் பாதித்ததாக சந்தேகிக்கப்படும் 379 நபர்கள் கண்காணிப்பில் உள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

தாந்தாமலை முருகன் ஆலய பூர்வீக வரலாற்றை சில தமிழ் அரசியல்வாதிகள் திரிவுபடுத்தி சீர்குழைக்கின்றனர்

மட்டக்களப்பு தாந்தாமலை ஸ்ரீ  முருகன் கோவிலுக்கு வெளிநாட்டு தூதுவர்களை அழைத்து வந்து...

இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு

பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்ட இலங்கை மீண்டும் மேல்-நடுத்தர வருமான நாடாக உயர்வு வரலாற்றிலேயே...

யாழ் மாநகரசபை கட்டிட தொகுதி 2ஆம் கட்ட அபிவிருத்திக்கு ஒப்புதல்

குளிரூட்டும் அமைப்பு நிறுவுதல் உட்பட, யாழ்ப்பாண மாநகர சபை கட்டிடத் திட்டத்தின்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்