தாராளம் காட்டும் யாஷிகா!

Date:

தற்போதுள்ள தமிழ் சினிமா நடிகைகளில் பிட்டு பட ரேஞ்சில் நடிக்கக்கூடியவர் யார் என கேட்டால், கண்ணைமூடிக்கொண்டு சொல்லி விடுவார்கள்… யாஷிகா ஆனந்த் என.

இந்த “திறமை“யினால்இவர் நடிக்கும் படங்கள் வெற்றி பெறுகிறதோ இல்லையோ, அவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்தபடி இருக்கிறது.

இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கவர்ச்சி நாயகியாகியவர், சமூக ஊடகங்களில் வெளியிடும் படங்கள் மூலம் பிட்டு பட நாயகிகளையே பிய்த்து உதறி வருகிறார்கள்.

அவரது சமூக ஊடக பக்கங்களில் வெளியாகும் புகைப்படங்களில், ஆபாசப்பட நாயகிகளுடன் அவரை ஒப்பிட்டு கொமண்ட் அடிக்கப்படுவது வழக்கம். யாஷிகாவும் கோபப்பட்டு திட்டிவிட்டு, கடமையை சரியாக செய்தபடியிருக்கிறார்.

அவர் நடித்து வெளியாகும் படங்களின் பெயர் யாருக்கும் நினைவிலிருக்காது. வருவதும் தெரியாமல், போவதும் தெரியாமலிருக்கும். ஆனால், தற்போது கூட எஸ்ஜே சூர்யாவிற்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.

ஏற்கனவெ கவர்ச்சியை தாராளமாக காட்டும் யாஷிகா, தற்போது முன் பக்கமாக ஜன்னல் வைத்து கவர்ச்சியை காட்டுகாட்டு என காட்டியிருக்கிறார்.

இந்தப் புகைப்படங்களை அவருடைய ரசிகர்கள் கண்ணிமைக்காமல் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

புயலால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள்: முதல்வர் ஸ்டாலின் அனுப்பி வைத்தார்

டிட்வா புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள இலங்கை மக்களுக்கு தமிழகத்தில் இருந்து 950...

வட மாகாண கால்நடைகள் பதிவு தொடர்பான அறிவிப்பு

வட மாகாணத்தில் நிலவிய சீரற்ற காலநிலையால், பாதிக்கப்பட்ட கால்நடைகள் தொடர்பான விவரங்களைப்...

புதுக்குடியிருப்பு இளைஞனின் மரணத்துக்கு காரணம் கசிப்பா… அடியா?; சகோதரி சொன்னது உண்மையா?: பொலிசில் முறைப்பாடு!

சிறைச்சாலை திணைக்களம் தொடர்பில் அவதூறு ஏற்படுத்தி ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார் என...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்