28.6 C
Jaffna
September 21, 2023
குற்றம்

வீட்டு முற்றத்தில் சடலம்: வவுனியாவில் ‘பகீர்’ சம்பவம்!

வவுனியா கூமாங்குளம் பகுதியில் இளம் குடும்பஸ்தரின் சடலம் ஒன்று இன்று (25) மீட்கப்பட்டுள்ளது.

குறித்தநபர் நேற்று வீட்டில் இருந்துள்ளார். இன்று காலை அவரது வீட்டின் முற்றத்தில் சடலமாக இருப்பதனை அவதானித்த அவரது மனைவி அதிர்ச்சியடைந்தார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிசாருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

சம்பவத்தில் கூமாங்குளம் பகுதியை சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் (31) வயதான ஒரு பிள்ளையின் தந்தையே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1

இதையும் படியுங்கள்

அன்ரி வயது பெண்ணில் ஆசைப்பட்ட 16 வயது மாணவன்: அந்தரங்க உறுப்பில் மிளக்காய்த்தூள் தூவப்பட்ட சம்பவத்தின் பின்னணி!

Pagetamil

சுற்றுலா விசாவில் இலங்கை பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது!

Pagetamil

அன்ரிகளில் ஆசைப்பட்டால் இதுதான் கதி: 16 வயது மாணவன் கடத்தப்பட்டு அந்தரங்க உறுப்பில் மிளகாய்த்தூள் தூவப்பட்டது!

Pagetamil

மன்னாரில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 5 பேர் கைது!

Pagetamil

16 வயது சிறுமியை சீரழித்தவருக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை!

Pagetamil

Leave a Comment

error: Alert: Content is protected !!