Pagetamil
குற்றம்

வத்தளையில் துப்பாக்கிச்சூடு!

இன்று பிற்பகல் வத்தளை நகரத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் நடந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், ஒரு காரை பின்தொடர்ந்து கொண்டிருந்தபோது துப்பாக்கிச் சூடு நடந்தது.

3 முறை துப்பாக்கிச்சூடு நடந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

பின்னர், கார் பேலியகொட பக்கமாக தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்

குழந்தை பிறந்த 7ஆம் நாள் இளம்தாய் எடுத்த விபரீத முடிவு!

Pagetamil

காதலியை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தற்கொலை செய்ய முயன்ற காதலன்: இருவரும் காப்பாற்றப்பட்டனர்!

Pagetamil

எக்குத்தப்பான காரியத்தில் ஈடுபட்டு சிக்கிய 18 வயது யுவதி: காதலன் தாக்கியதில் 2 பொலிசார் காயம்!

Pagetamil

பிரசவத்துக்கு முதல்நாள் தமிழ் பெண்ணின் சோக முடிவு

Pagetamil

வவுனியாவில் சிக்கிய மோட்டார் சைக்கிள் திருடன்

Pagetamil

Leave a Comment