யாழில் கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகளும் மீட்பு: ஊர்காவற்துறை இளைஞர்கள் கைது!

Date:

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளன். கோப்பாய் பிரதேசத்திலிருந்த அவர்கள் கடத்தி வரப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். சிறுமிகளின் காதலர்களும் கைது செய்யப்பட்டனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (24) சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

14, 15 வயதான இரண்டு சிறுமிகளையும், ஊர்காவற்துறையை சேர்ந்த 20, 21 வயதான இரண்டு இளைஞர்கள் காதல் வலை வீசி, அவர்களின் பெற்றோர்களிடமிருந்து கவர்ந்து சென்றுள்ளனர்.

சில நாட்களாக நாவற்குழியிலுள்ள வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கிளிநொச்சியில் கிணற்றில் விழுந்து 2 வயது குழந்தை பலி

கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் இரண்டு வயது...

பதவியை துறக்கிறார் பிரிட்டன் பிரதமர்

பல மாத கால அழுத்தத்தைத் தொடர்ந்து, பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்...

சர்வதேச அணுசக்தி முகமையை நாட்டிற்குள் அனுமதிக்க ஈரான் இணக்கம்!

மத்திய கிழக்கு போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்றுக்குப்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்