யாழில் கடத்தப்பட்ட இரண்டு சிறுமிகளும் மீட்பு: ஊர்காவற்துறை இளைஞர்கள் கைது!

Date:

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நாவற்குழி பகுதியிலுள்ள வீடொன்றிலிருந்து இரண்டு சிறுமிகள் மீட்கப்பட்டுள்ளன். கோப்பாய் பிரதேசத்திலிருந்த அவர்கள் கடத்தி வரப்பட்டு, அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தனர். சிறுமிகளின் காதலர்களும் கைது செய்யப்பட்டனர்.

பொலிசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நேற்று (24) சிறுமிகள் மீட்கப்பட்டனர்.

14, 15 வயதான இரண்டு சிறுமிகளையும், ஊர்காவற்துறையை சேர்ந்த 20, 21 வயதான இரண்டு இளைஞர்கள் காதல் வலை வீசி, அவர்களின் பெற்றோர்களிடமிருந்து கவர்ந்து சென்றுள்ளனர்.

சில நாட்களாக நாவற்குழியிலுள்ள வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

புகையிரத திணைக்கள வேலைநிறுத்தம் வாபஸ்

நேற்று நள்ளிரவில் தொடங்க திட்டமிடப்பட்டிருந்த லோகோமோட்டிவ் இயக்க பொறியாளர்கள் சங்கத்தால் திட்டமிடப்பட்ட...

‘இதற்கு சட்டத்தில் இடமில்லை’: இரண்டு பொலிசாரையும் பிணையில் விடுவித்த நீதிமன்றம்!

பொலிஸ் திணைக்களத்தின் நற்பெயரைப் பாதுகாப்பதற்கும், ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு முன்மாதிரியாக இருப்பதற்கும்,...

பாடசாலை வகுப்பறை கட்டடங்களில் அவசர கால வெளியேற்ற பாதை இன்மைக்கு  எதிராக மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

அனர்த்தங்களின் போது மாணவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு அவசர கால வெளியேற்றம் இன்றி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்