முல்லைத்தீவில் கபாலக்காதலன் கைது!

Date:

முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்தி வந்த கபாலக் காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

அம்பாறை மாவட்டம் பொத்துவில் கிராமத்தில் வசித்து வரும் இளைஞன் ஒருவர் 14வயது சிறுமியை காதலித்து, அவரை பெற்றோருக்கு தெரியாமல் கவர்ந்து முல்லைத்தீவு சிலாவத்தை மாதிரிகிராம பகுதியில் குடும்பம் நடத்தியுள்ளார்.

சிறுமியினை காணவில்லை என பெற்றோர் பொத்துவில் பொலிசாருக்கு முறைப்பாடு செய்ததையடுத்து நடத்தப்பட்ட விசாரணையில், முல்லைத்தீவில் குடும்பம் நடத்தி வந்த கபால காதலனும், சிறுமியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

கொட்டாஞ்சேனை துப்பாக்கிச்சூட்டுக்கு உதவிய குற்றச்சாட்டில் யாழில் ஒருவர் கைது!

கொழும்பில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்துக்கு உதவி புரிந்தார் என்ற குற்றச்சாட்டில்...

சட்டவிரோத சொத்து குவிப்பு: யாழில் விற்பனை நிலையத்தில் சோதனை!

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வர்த்தகர் ஒருவரின்...

வெள்ளை மாளிகையில் ட்ரம்பை சந்தித்தார் சிரிய தலைவர்!

சிரிய ஜனாதிபதி அகமது அல்-ஷாரா திங்களன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்